×

மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது: டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார். எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிச.31 இரவு முதல் ஜனவரி 1 காலை வரை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்

The post மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது: டிஜிபி சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Tags : New Year ,TGB Shankar Jival ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்